பேனா இல்லா நேரம் வந்து விழும் கவிதையாய்... வெளிப்படாமலே போனதடி என் காதல்...! உருவிழந்த உணர்வுகளின் தாங்கமுடியா வெப்பத்தில் தடுமாறி துடிக்கும் என் இதயத்தைஉன் நினைவுகளால் சமாதானம் செய்கிறேன்
View my complete profile
Subscribe toComments [Atom]